வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பகுதிகளிலுமிருந்து நிவாரணம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பகுதிகளிலுமிருந்து நிவாரணம்! கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து உதவிகள்...

2018 பிரான்ஸில் அதிகளவு வெப்ப நிலையை கொண்ட வருடமாக பதிவு

2018 பிரான்ஸில் அதிகளவு வெப்ப நிலையை கொண்ட வருடமாக பதிவு இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவு அதிகளவு வெப்ப நிலையை கொண்ட வருடமாக 2018 ஆம் ஆண்டு காணப்படுகின்றது. வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்டு...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகள் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தொடர்ந்தும்...

எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி!

எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி! உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி தன்னுடைய கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்....

ஜனதிபதியாகி 700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள்!

ஜனதிபதியாகி 700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள்! 700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....

மும்பையில் தீ விபத்து: 4 பேர் பலி!

மும்பையில் தீ விபத்து: 4 பேர் பலி! மும்பையில் காந்திவிலி கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது....

வஜிர அபேவர்தனவின் முடிவு வரவேற்க்கத்தக்கது!

வஜிர அபேவர்தனவின் முடிவு வரவேற்க்கத்தக்கது! ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்த தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமையை...

இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு!

இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு! இணையத்தை பாவிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிய தொழிநுட்பத்தை...

25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்.

25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகளாக 25 பேர் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

வட்டக்கச்சி – கிளிநொச்சி வீதி வெள்ளத்தால் பாதிப்பு! மக்கள் சிரமம்!

வட்டக்கச்சி – கிளிநொச்சி வீதி வெள்ளத்தால் பாதிப்பு! மக்கள்  சிரமம்! கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் சில பிரதான பாதைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்தை மேற்கொள்ள பொது மக்கள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net