Posts by Nithi

நாட்டில் இடம்பெற்ற குழப்பங்கள் நீங்கி இயேசுவின் பிறப்பை கொண்டாட அழைத்த இயேசுவிற்கு நன்றி செலுத்துவோம் பி.என்.இராஜசிங்கம். நம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பங்கள் நீங்கப்பெற்று தற்போது...

வரவு செலவு திட்டத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக என்னைத் தவிர தெரிவு செய்யப்பட்டுள்ள 14 தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள்...

சி.வி.கே செய்த மனிதநேய செயல்! கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தனது ஒரு மாத சம்பளத்தை வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வழங்கியுள்ளார்....

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில்...

பாரிய வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம்! வட மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருந்தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்...

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 4,035 பேர் கைது! நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில்...

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டு சிறை! வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு...

நான்கு சதவீதத்தால் பஸ் கட்டணம் குறைகிறது! எதிர்வரும் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணமானது நான்கு சதவீதத்தால் குறைவடையுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...

கோரிய நிதி விடுவிக்கப்படும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள்...

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்ட குடும்பப்பெண்ணிற்கு உதவி வழங்கிவைப்பு வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்ட குடும்பப் பெண்ணின் வர்த்தக நிலையத்திற்கு இன்று முற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பினூடாக...