வடக்கில் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் வடக்கில் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வடக்கில், 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர்,...

கிளிநொச்சியில் நத்தார் கொண்டாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் கொண்டாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றன. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் முகாம்களிலும், உறவினர் இல்லங்களிலும் தங்கியுள்ள நிலையில்...

பாம்பன் ரயில் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் நிர்மாணம்!

பாம்பன் ரயில் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் நிர்மாணம்! ராமேஸ்வரத்துக்கு செல்லும் பாம்பன் ரயில் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது....

ஜனாதிபதி தொடர்பில் மறைக்கப்படும் ரகசியம்!

ஜனாதிபதி தொடர்பில் மறைக்கப்படும் ரகசியம்! அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பில் ரகசியம் பேணப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. வேட்பாளர் தொடர்பான...

நாட்டில் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப தலைவர்களுக்கு அழைப்பு

நாட்டில் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப தலைவர்களுக்கு அழைப்பு நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு சி.வி. வேண்டுகோள்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு சி.வி. வேண்டுகோள்! வட. மாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு வட.மாகாண முன்னாள் முதலமைச்சரும்,...

அரியானாவில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு!

அரியானாவில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு! அரியானா மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ...

கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு

கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கசிப்பு விற்பனை அதிகரிப்பு கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட முரசுமோட்டைக் கிராமத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளது. ஐயன்கோவில்,சேற்றுக்கண்டி,இரண்டாம்...

அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை!

அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை! அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து ஆராய்ந்து, விடுவிக்க கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம்...

கூட்டமைப்பின் செயற்பாட்டை இனவாதமாக பார்க்க வேண்டாம்!

கூட்டமைப்பின் செயற்பாட்டை இனவாதமாக பார்க்க வேண்டாம்! ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்து செயற்படுவதை, சிலர் இனவாத நோக்கில் பார்ப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்தன...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net