Posts by Nithi

தலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு! தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

நிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாய்ந்தமருது, மாளிகைக்காட்டைச் சேர்ந்த முஹம்மது அஜ்மில் (26) என்பவரே இவ்வாறு...

புல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு! புல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்களுக்கு இனந்தெரியாதோரினால் இன்று (25) முற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை,...

இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் கமலின் மக்கள் நீதி மையமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக களமிறங்கி ஏட்டிக்கு போட்டியாக வாக்குத் தொகையில் முன்னும் பின்னுமாக...

வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் நேற்று (24) மாலை 6.30 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வவுனியா புதிய பேரூந்து நிலைய முச்சக்கரவண்டி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் அரச தரப்புச் சாட்சியான பொலிஸ் அலுவலகர் சாட்சியம்...

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை! இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது....

கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் 50 ஆயிரம் குடும்பங்கள்! கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை...

தற்கொலைதாரியுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. “கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல்...

யாழில் வரட்சியினால் 49,381 பேர் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் 14,809 குடும்பங்களை சேர்ந்த 49,381 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இவ்வாறு...