காணிகள் விடுவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது!

காணிகள் விடுவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது! வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்படும் காணிகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என இராணுவ தளபதி...

மிக மோசமாக காணப்படும் கிராஞ்சி வீதி!

மிக மோசமாக காணப்படும் கிராஞ்சி வீதி! மிக மோசமான நிலையில் கிராஞ்சி வீதி காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பூநகரி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதி புனரமைக்கப்பட்டபோதிலும்,...

ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு!

ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு! மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெர்மனியில் ஆங்குஸ்டா விக்டோரியா என்ற பழமையான பாடசாலைக்கட்டடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது....

மூன்றாவது வார முடிவில் 1000 கோடியை நெருங்கும் ‘2.O’ !

மூன்றாவது வார முடிவில் 1000 கோடியை நெருங்கும் ‘2.O’ திரைப்படம்! லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் ‘2.O’. உலக அளவில்...

ஐந்தாவது தங்கப் பாதணி விருதை வென்று மெஸ்ஸி சாதனை!

ஐந்தாவது தங்கப் பாதணி விருதை வென்று மெஸ்ஸி சாதனை! கால்பந்து உலகில் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, ஆண்டின் தங்கப் பாதணி விருதை வென்றுள்ளார். 2017-2018 ஆண்டு பருவக்காலத்தில் நடைபெற்ற...

அல் அய்ன் அணியிடம் ரிவர் பிளேட் அணி அதிர்ச்சி தோல்வி!

அல் அய்ன் அணியிடம் ரிவர் பிளேட் அணி அதிர்ச்சி தோல்வி! பீபா கழகங்களுக்கிடையிலான உலகக்கிண்ண தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. ஏழு முன்னணி கழக அணிகள் பங்கேற்று...

வடக்கு லண்டனில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

வடக்கு லண்டனில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி! வடக்கு லண்டன் என்பீல்ட் பகுதியில் ஆணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10.10 மணியளவில்...

ரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு! இருவர் பலி!

ரொறன்ரோ பகுதியில் 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூடு! இருவர் பலி! ரொறன்ரோ பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ருள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா!

பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா! பெல்ஜியம் பிரதமர் சார்ள்ஸ் மைக்கல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரதமரின் சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா...

ஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது!

ஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது! பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சவுதி பத்திரிகையாளர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net