கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் : சம்பந்தன் கடிதம்!

கடமையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் : சம்பந்தன் கடிதம்! எதிர்க்கட்சித் தலைவராக தனது கடமைகளை நிறைவேற்ற அனுமதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கோரிக்கை விடுத்துள்ளார்....

அராஜக முறையை மாற்ற புதிய அரசியலமைப்பே சிறந்த தீர்வு!

அராஜக முறையை மாற்ற புதிய அரசியலமைப்பே சிறந்த தீர்வு! கடந்த காலங்களில் இடம்பெற்ற அராஜக முறையை மாற்ற புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதே சிறந்த தீர்வு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற...

மைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்!

மைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இணைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் சாத்தியம்...

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு சீன அரசாங்கம் இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை அன்பளிப்புச் செய்துள்ளது. தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ததனை குறிக்கும் வகையில்...

கனடா ஆசை காட்டி பல இளைஞர்களை ஏமாற்றிய இந்தப் பெண் யார்?

கனடா ஆசை காட்டி பல இளைஞர்களை ஏமாற்றிய இந்தப் பெண் யார்? பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! கனடாவில் தொழில் பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார்...

மஹிந்தவிற்கு நேர்ந்த கதியே மைத்திரிக்கும் ஏற்படும்!

மஹிந்தவிற்கு நேர்ந்த கதியே மைத்திரிக்கும் ஏற்படும்! நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்ற போலி வாக்குறுதி தொடருமாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதியே, ஜனாதிபதி...

மட்டக்களப்பு பொலிஸார் படுகொலை நாட்டை குழப்பும் செயற்பாடு!

மட்டக்களப்பு பொலிஸார் படுகொலை நாட்டை குழப்பும் செயற்பாடு! மட்டக்களப்பில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும், உண்மையான குற்றவாளிகள்...

இந்தியாவும் தென்கொரியாவும் இணைந்து பணியாற்ற இணக்கம்!

இந்தியாவும் தென்கொரியாவும் இணைந்து பணியாற்ற இணக்கம்! இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கங் குயுங் வா இன்று (புதன்கிழமை)...

இடைவேளைதான், முடிவல்ல!

இடைவேளைதான், முடிவல்ல! இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என இந்திய ஊடகமாக தினமணி தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த செய்தியில்...

இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபடவில்லை!

இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடுபடவில்லை! இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net