மோடியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!

மோடியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்! கஜா புயல் பாதிப்புகள் குறித்து தற்போது வரை ஒரு ஆறுதல் செய்தி கூட தெரிவிக்காத பிரதமா் நரேந்திர மோடியை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள்...

எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லை!

எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லை! “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து நடத்தும் கூட்டாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக இருக்கும்....

தேசிய அரசாங்கம் இனி இல்லை!

தேசிய அரசாங்கம் இனி இல்லை! நாட்டை ஆட்சி செய்வதற்கு தனிநபர்கள் இருவர் இணைந்து கொண்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படபோவதில்லை. ஆகையால் தேசிய...

தேசிய வளங்களை மஹிந்த விற்பனை செய்தமைக்கு சங்ரிலாவே சாட்சி!

தேசிய வளங்களை மஹிந்த விற்பனை செய்தமைக்கு சங்ரிலாவே சாட்சி! நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரே என்பதற்கு காலி முகத்திடலில் அமைந்துள்ள...

மானிப்பாயில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

மானிப்பாயில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது! மானிப்பாய் பிரதேசத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக...

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் உண்ணாவிரதம்!

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் உண்ணாவிரதம்! மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் தனது கணவனை விடுதலைசெய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில்...

திருகோணமலையில் அதிகரிக்கும் காய்ச்சல்: கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

திருகோணமலையில் அதிகரிக்கும் காய்ச்சல்: கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட இருவர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும்...

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின!

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின! இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (17) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஆலோசனை!

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஆலோசனை! இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....

ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்!

ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம்! ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவின் பதவி விலகல் மற்றும், ரணில் விக்ரமசிங்கவின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net