Posts by Nithi

புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னால் போராளிகளிற்கு வாழ்வாதார உதவி. புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னால் போராளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சியில்...

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் CCTV. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்...

அரசியல் தீர்விற்கு சாத்தியமில்லை! தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் அரசியல் தீர்விற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....

யாழ்ப்பாணத்திற்கு ஏதிலிகளாக வந்த வெளிநாட்டு அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்திற்கும் உரிய செயலாகும் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா...

ஐவரின் வழக்குகளையேனும் விசாரியுங்கள் : OMP அலுவலகத்தை ஏற்கிறோம்! காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளில் ஐவரது வழக்குகளையேனும் விசாரித்து அவர்களை கண்டுபிடித்து தரும் பட்சத்தில் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான...

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அரசியல் வாதிகளை எச்சரிக்கும் தென்னிலங்கை மக்கள்! அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் அழுத்தம் கொடுத்து...

மினுவாங்கொடை வன்முறை ; 78 பேரில் 32 பேருக்கு பிணை! வடமேல் மாகாணம், மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைகள் மிகத் திட்டமிடப்பட்டு சந்தர்ப்ப வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

கனடாவின் தொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்கு வகித்துள்ளார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில் நடைபெறும், வட அமெரிக்காவின்...