Posts by Nithi

கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்ற நிலை! வெளிவந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து கொழும்பு லேக் ஹவுஸ் அலுவலகத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

பரபரப்பிற்கு மத்தியில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு! இன்று வெளியாகிய நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிக்கிறார் என தான் நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...

கரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை! கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை விடுவது போன்று பதாதை ஒன்று குப்பைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில்...

சற்று முன் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது! இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள்...

நீதிமன்ற தீர்ப்பு தாமதம்! காரணம் என்ன? தற்போது சட்டமா அதிபர் உள்ளிட்ட நீயரசர்மார்கள் மன்றில் பிரசன்னமாகியுள்ளனர். எனினும், விசாரணை நடக்கும் 502ஆம் இலக்க மன்றுக்குள் இன்னும் சட்டமா அதிபர்...

யாழில் வங்கி முகாமையாளர் வீட்டின் மீது ஆவா குழு தாக்குதல்! வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். யாழ்ப்பாணம்,...

மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது! மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள...

ரணில் – சம்பந்தன் உடன்படிக்கை போலியானது! ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக...

மக்களையே மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றார்! இலங்கை நாட்டு மக்களையே மறந்து செயற்படுகின்ற ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் அக்கறை செலுத்துவார் என்று ஒரு போதும் எதிர்பார்க்க...

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு 4 மணிக்கு! பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள...