போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல் போலி தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 லட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான்...

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட ஒருவர் கைது!

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட ஒருவர் கைது! போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட ஒருவர் மதுரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய...

இளைஞன் பலி : ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்ஸூக்கு தீ வைப்பு !

இளைஞன் பலி : ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்ஸூக்கு தீ வைப்பு ! எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி பிரதான வீதியில் இலக்கம் 96 விவசாய மத்திய நிலையத்துக்கு அருகில் பயணித்த தனியார் பஸ் மோட்டார்...

பொலிஸ் அதிரடி படை பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

பொலிஸ் அதிரடி படை பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்! பொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி...

தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் பழைய ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு

தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் பழைய ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் ஊற்றுப்புலம் பழைய குடியிருப்புக்கான பிரதான பாதை துண்டிக்கப்படும் ஆபத்தில்...

முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் மரக்கறி வியாபாரம்: பாதிக்கப்பட்டுள்ள சந்தை வியாபாரிகள்!

முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் மரக்கறி வியாபாரம்: பாதிக்கப்பட்டுள்ள சந்தை வியாபாரிகள்! பூநகரி முட்கொம்பன் சந்தைக்கு வெளியில் உள்ள வியாபார நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதனால்...

சஜித் பிரேமதாசவை கண்டு அச்சமடையும் ராஜபக்சவினர்!

சஜித் பிரேமதாசவை கண்டு அச்சமடையும் ராஜபக்சவினர்! ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மீது ராஜபக்சவினர் அச்சம் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்....

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் நேற்று பிற்பகல் காலமானார் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு...

மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம்! பெற்றோர் முறைப்பாடு!

மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம்! பெற்றோர் முறைப்பாடு! செம்மலை மகாவித்தியாலய மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் என மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் மாணவனின்...

சட்டவிரோதமாக உறவினரின் மதிலை அமைக்க சொன்ன சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்!

சட்டவிரோதமாக உறவினரின் மதிலை அமைக்க சொன்ன சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்! சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஒருவர் தனது உறவினரது மதிலை சட்டவிரோதமாக அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால் சர்ச்சை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net