தமிழ் மக்களை ஓரம் கட்டுகின்றது இலங்கை அரசாங்கம்!

தமிழ் மக்களை ஓரம் கட்டுகின்றது இலங்கை அரசாங்கம்! தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

மஹிந்தவுக்கு தொடரும் சிக்கல்!

மஹிந்தவுக்கு தொடரும் சிக்கல்! மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பினை இரத்து செய்யுமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! வன்முறையில் ஈடுபட்ட மக்கள்!

மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! பொலிஸ் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தங்காலை பொலிஸ்...

வவுனியாவில் போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

வவுனியாவில் போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்! போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை சீருடையுடன் நேற்றையதினம் பொதுமக்கள் பிடித்து வவுனியா பொலிஸாரிடம்...

மூதூர் வாகன விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மூதூர் வாகன விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!! திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்! வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...

இந்தியாவின் தேர்தல் முடிவுகளில் மோடியின் பரிதாப நிலை!

இந்தியாவின் தேர்தல் முடிவுகளில் மோடியின் பரிதாப நிலை, ராகுலின் வெற்றி பாதை! இந்தியாவின் சத்தீஸ்கார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசேரம் ஆகிய ஐந்து மாகாணங்களில் நடந்து...

முதலைகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை!

முதலைகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கரையோர பிரதேசங்களில் உள்ள இடிமண் ஆறு, இப்றாகிம் துறை ஆறு, இறால்குழி ஆறுகளில் பெருமளவில் முதலைகள்...

தமிழர் பகுதியின் அபிவிருத்திக்காக நிதி! மீண்டும் திறைசேரிக்கு சென்ற கொடுமை!

தமிழர் பகுதியின் அபிவிருத்திக்காக நிதி! மீண்டும் திறைசேரிக்கு சென்ற கொடுமை! கிராமங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகள் திறைசேரிக்கு திரும்பிச்சென்றது வரலாற்றில் நாவிதன்வெளி...

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் இடையே மோதல்!

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் இடையே மோதல்! யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net