இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி!

இளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி! உத்தரபிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்துகொண்டு செல்ஃபி எடுத்தவேளை தவறி வீழ்ந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தை...

பிரிவினையைத் தூண்டும் வகையிலான உரையாற்றியமைக்காக சீமான் மீது வழக்குத் தாக்கல்!

பிரிவினையைத் தூண்டும் வகையிலான உரையாற்றியமைக்காக சீமான் மீது வழக்குத் தாக்கல்! தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியமைக்காக நாம் தமிழர்...

அரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை!

அரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை! அரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்படப் போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும்,...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு!

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு! புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என, ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். பிரிக்கப்படாத...

அமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

அமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை யை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...

மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு!

மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு! இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக...

கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு

சிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய சித்தரதேர்ருக்கான அச்சு வைக்கும் இன்று (12) நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....

மன்னார் மனித எலும்புக்கூடுகளை  ஐ.நா பொறுப்பேற்க்குமா?

மன்னார் மனித எலும்புக்கூடுகளை  ஐ.நா பொறுப்பேற்க்குமா? மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று...

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி!

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை...

இன்று பாராளுமன்றம் கூடுகிறது!

இன்று பாராளுமன்றம் கூடுகிறது! அமர்வில் பங்கேற்பது பற்றி ஆளுந்தரப்பு இன்று முடிவு பாராளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் அமர்வுகளில் கலந்து கொள்வதா இல்லையா...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net