Posts by Nithi

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மற்றுமொரு பாரிய ஆயுத களஞ்சியம்! மாவனெல்லையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆயுத களஞ்சியசாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிங்குல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்...

இலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்! ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21 இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல்களின் பின்னர், நாட்டில் தங்கியிருந்த 600 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்....

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு...

சஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது! சஹ்ரான் ஹசீமின் உதவியாளரான அப்துல் மொஹமட் நியாஸ் என்ற நபருக்காக ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க...

சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக புதிய செயலி அறிமுகம்! 1990 சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவையை பெறுவதை இலகுவாக்கும் வகையில் கையடக்க தொலைபேசி செயலியொன்று (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....

உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு டெப் கருவி. இலங்கையில் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

தற்கொலை தாக்குதலுக்காக மனைவியை கொடுமைப்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதி! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்ட பாத்திமா தொடர்பில் அவரது தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்....

காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை! காத்தான்குடி பகுதியில் உள்ள மர அரிவு ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி! பேராதனை, கன்னொருவ பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள்...

முக்கிய பயங்கரவாதிகள் இருவர் வெளிநாட்டில் தலைமறைவு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்படைவாத...