வடமராட்சி கிழக்கில் 125 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

வடமராட்சி கிழக்கில் 125 கிலோ கேரள கஞ்சா மீட்பு! பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இக் கஞ்சா தொகுதியை மீட்ட பளைப் பொலிஸார் குறித்த பகுதியில் கஞ்சா எவ்வாறு...

25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர்!

25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர்! 25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே இன்னமும் பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்!

ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்! நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரண்டு மசூதிகள் மீது ஒருவர் நடத்திய நர வேட்டைக்கான பதிலடியாகவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தா்ககுதல்கள் நடத்தப்பட்டிருக்கக்கூடும்...

அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள்!

அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள்! நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள், அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள் கொழும்பு நீதிமன்ற...

சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை!

கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம். இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நிகழ்வு மே 18ஆம் திகதின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடத்துவதற்கு,...

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கைக் கடிதம்!

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்! யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக்...

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு! அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை...

மாகந்துரே மதூஷ் CID தலைமையகத்தில் ஒப்படைப்பு!

மாகந்துரே மதூஷ் CID தலைமையகத்தில் ஒப்படைப்பு! டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்....

கிளிநொச்சி கிளாலி பகுதியில் 4.5 கிலோமீட்டர் வீதிக்கான அடிக்கல்.

கிளிநொச்சி கிளாலி பகுதியில் 4.5 கிலோமீட்டர் வீதிக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது. மீள்குடியேற்றம் மற்றம் புனர்வாழ்வு, வடக்கு...
Copyright © 8191 Mukadu · All rights reserved · designed by Speed IT net