Posts by Nithi

பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாது! பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு நாளாந்த வேலை...

பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வருவதை தடுக்க விசேட திட்டம். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

இலங்கையில் இரத்து : சர்வதேச உழைப்பாளர்கள் தினம்! உலகளாவிய ரீதியில் சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. 8 மணித்தியால பணிநேரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தும்...

மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்! அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேகமூட்டமான வானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து...

மீட்கப்பட்ட ரவைகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவை! எனது பாதுகாப்புக்காக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்ட துப்பாக்கி ரவைகளே அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. இத் துப்பாக்கி ரவைகளுக்கும்...

யாழில் 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின் போதைப்பொருள்...

தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி! திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த...

சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது! தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சாஹ்ரான் ஹாசிமின் உதவியாளர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் : ஒருவர் உயிரிழப்பு! தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர்...

யாழ். தீவக பகுதிகளில் ஐந்து முஸ்லீம்கள் கைது! யாழ்ப்பாணம் – தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நயினாதீவில் நேற்று (திங்கட்கிழமை)...