ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது!

கடற்படையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது! முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை...

டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.

டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர், டெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்குமாறு...

இரணைமடு குளத்துக்கு ஒரு லட்சம் மீன் குஞ்சிகள் விடுவிப்பு!

இரணைமடு குளத்துக்கு ஒரு லட்சம் மீன் குஞ்சிகள் விடுவிப்பு! கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு...

வவுனியாவில் 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்கு தாக்குதல்!

வவுனியாவில் 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்கு தாக்குதல்! வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20 க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக...

99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி!

99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் 99 வயது பாட்டி ஒருவர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் இசேபியா லியோனார் கார்டல் (99). படிப்பின் மீது...

14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு!

14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு! இங்கிலாந்தில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 150,000 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....

யாழில் வடக்கு ஆளுநர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு நிகழ்வுகள்.

யாழில் வடக்கு ஆளுநர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு நிகழ்வுகள். வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) விசேட...

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு! சித்திரை புது வருட விடுமுறை காலமாக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் கிழக்கு மாகாணத்தை நோக்கி வருகின்றனர் என தகவல் கிடைத்துள்ளது....

வடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு.

வடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு. வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள்...

வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம்.

வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம். முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பிரதேசத்திற்கு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நேற்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net