யாழ்ப்பாணத்தில் அடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை!

யாழ்ப்பாணத்தில் அடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை! இலங்கையில் பல பிரதேசங்களில் மழை பெய்தாலும் வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும்...

ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட இலங்கை!

ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்ட இலங்கை! உலக ஊடக சுதந்திரம் தொடர்பான புள்ளி விபரங்களுக்கு அமைய கடந்த வருடத்தை விட இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னோக்கி வந்துள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள்...

சற்றுமுன் விசுவமடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

சற்றுமுன் விசுவமடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! சில மணிநேரம் முன்பாக முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு. தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17)இளைஞனே...

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி!

நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மாணவன் பலி ! நாவலபிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்...

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சீரான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் சடலம்.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சீரான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் சடலம். முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இறந்தவரின் சடலம்...

21ஆம் திகதி வரை மழையுடனான வானிலை.

21ஆம் திகதி வரை மழையுடனான வானிலை. தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான...

வவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்.

வவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம். சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விடேச கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக...

கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு

கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு...

உலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு.

உலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு. இயேசுபிரான் ‌சிலுவை‌யி‌ல் அறை‌யப்பட்ட நாளான பெரிய வெள்ளி தினத்தை உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கின்றனர்....

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள்  (வியாழக்கிழமை)...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net