இரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும்!

நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என பிரபல் அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள...

வட, கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்!

வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்! வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது என்ற நோக்கில், இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் சிங்களக்...

மோடி இலங்கை வந்தடைந்தார்!

மோடி இலங்கை வந்தடைந்தார்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். போயிங் 737 என்ற விமானத்தினூடாக இன்று காலை 11.00 மணியளவில்...

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா- தேக்கவத்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேக்கவத்தைப் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று...

அரசியல் நோக்கத்துடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு செயற்படுகிறது!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். மேலும்...

பிரான்ஸில் சேவல் கூவுவதற்கு எதிராக வழக்கு தாக்கல்!

பிரான்ஸில் சேவல் கூவுவதற்கு எதிராக வழக்கு தாக்கல்! பிரான்ஸில் சேவல் கூவுவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து...

முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் பதவியேற்க வேண்டும்!

இராஜினாமா செய்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை மீண்டும், பதவியில் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தேகமயில்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவ்யோர்க் சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது. ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை...

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்.

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல்...

சாய்ந்தமருது தாக்குதல்தாரிகளின் DNA அறிக்கை குறித்து முக்கிய தகவல்!

கல்முனை – சாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வௌியிடப்படவுள்ளது. அதற்கமைய குறித்த மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net