Posts by அஞ்சரன்
கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 80 வயதான கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது...
“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.ஆதவன்
“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற...
இந்த மண் எங்களின் சொந்த மண் புகழ் எஸ்.ஜி.சாந்தன் மரணம்.
“எஸ்.ஜி.சாந்தன்” ? “செந்தூருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு” உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர்...
பண்பாட்டு விழாவாக கட்டமைக்கப்பட்டிருந்த பாரீஸ் பொங்கல் விழா – பேராசிரியர் சி.மௌனகுரு
புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றது. சமய விழாவாக அன்றி ஒரு பண்பாட்டு விழாவாக, ஒரு கருத்தியலின் பின்னணியில் பாரீஸ்...
“நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் “ஒரு போராளியின் இரவு” கவிதை தொகுப்பும் வெளியீட்டு நிகழ்வு .
இன்று “தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை” ஏற்பாட்டில் பாரீஸில் நடைபெற்ற சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி போராளிகள் எழுதிய “நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் ,”ஒரு போராளியின்...
தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது..கவிப்பேரரசு வைரமுத்து
வாடிவாசல் திறந்துவிடும் வாழ்த்துகிறேன் தம்பி – இனி கோடிவாசல் திறக்கும்உன் கொள்கைகளை நம்பி தலைவர்களே இல்லாத கட்சியொன்று காட்டி – ஒரு தலைமுறைக்கே வழிசொன்னீர் தமிழினத்தைக் கூட்டி அடையாளம்...
ஜல்லிக்கட்டு போட்டிதொடர்பான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல்
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு இன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவுள்ளார். ஒப்புதல் அளித்ததும் இந்த சட்டம் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்...
இரு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்.
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு போராளிகளின்நினைவுப் பதிவாக வெளிவரவிருக்கும்,”நெருப்பாற்றில் நீந்தியவர்கள்”,”போராளியின் இரவு”,ஆகிய இரு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் 05-02-2017 மாலை 3.00 மணி...
எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1
எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1 யாராவது ஒரு படைப்பை வெளியிட்டு அது தனிப்பட என் கரம் சேர்ந்தாலன்றி இது வரை ஒருவரை குறிப்பிட்டு, அவதானத்தில் வைத்து அவர்கள் பற்றிய பதிவொன்றை நான் பதிவிட்டதில்லை...
முல்லைத்தீவில் நள்ளிரவு வரை நடைபெற்ற இளைஞர்கள் மீதான விசாரணை. ரவிகரன் கடும் கண்டனம்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்...

