கிளிநொச்சியில் பொலிஸ் நடமாடும் சேவை .

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைப் கிராமத்தில் தர்மபுரம்பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(30) விசேட பொலிஸ் நடமாடும் சேவை வைபவரீதியாக ஆரம்பித்து...

ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாழ்.பல்கலைகழக...

யாழ் பல்கலை மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டினாலேயே கொல்லப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு -ஏற்புரை ஜெயபாலன்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு -ஏற்புரை ஜெயபாலன்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு -1

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் சுதன்ராஜ்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் சுதன்ராஜ்

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் அருணகிரி

“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை” பிரான்ஸ் புத்தக வெளியீடு – விமர்சனம் அருணகிரி

சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை – ஜி எல் பீரிஸ்

வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் பிரிவினைவாத உணர்வுகளை பிரச்சாரம் செய்வதன் மூலம் உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர்...

லெப்.கேணல் புலேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே நடுக்கும் .

கந்தளாய் முதல் சிறிமா புரம்வரை..லெப்.கேர்ணல் புலேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிய சிங்கள ரௌடிகள்! போராட்ட காலத்தில்..நினைவில் இருந்து அழியாத சில நினைவுகள்! எண்பதுகளில் 1987 அக்டோபருக்கு...

“விக்கி மிகவும் பொறுப்பான மனிதர்” நாடாளுமன்றில் இடித்துரைத்தார் சம்பந்தன்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றில் வாதிட்டுள்ளார். எழுக தமிழ் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net