Posts by அஞ்சரன்
கோணல் மாணல் Koonal Maanal EP3.
பருப்புடா நெருப்புடா என சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்குறார் இயக்கினர் .
பாரிசில் இடம்பெற்ற விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் !
பாரிசில் இடம்பெற்ற விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் (26.06.2016) விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறப்பாக இடம்பெற்றது. ஈழத் தமிழர் திரைப்பட...
உள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை.. தீபச்செல்வன் உரை
(வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை) ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள்...
வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம்
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்...
மெஸ்ஸி எனும் ஃபுட்பால் ஏலியன்
“இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோ தான். ஏனெனில் மெஸ்ஸி வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று தான் மொத்த உலகமும் அந்த ஐந்தரை அடி கோல் மெஷினைப் போற்றி வந்தது. எவராலும் நினைத்துக்...
துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் : 28 பேர் பலி
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில்...
வீரகேசரி சுடர்ஒளி பத்திரிகைகளில் முன்னாள் உதவி ஆசிரியர் சி எஸ் காந்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார்.
வீரகேசரி சுடர்ஒளி பத்திரிகைகளில் முன்னாள் உதவி ஆசிரியரும் கவிஞருமான சி எஸ் காந்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார். விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த அன்ரன் பாலசிங்கம் வீரகேசரியில்...
எழுதித்தீராத பக்கங்களும் சொல்லித்தீராத சோகங்களும். AJ DANIAL
காலம் செல்வத்தின் ^எழுதித்தீராத பக்கங்களை ^வாசித்து முடித்தேன் எனது அடிமனதை தொட்டுப்பதம்பார்த்துச்சென்ற படைப்பாகக்கருதுகின்றேன். இந்த படைப்பைப்பற்றி எழுதாவிட்டால் நல்ல படைப்பை படித்துவிட்டு...
ஆவணக்காப்பகம் ஒன்று மீளாத்துயில் கொண்டது.
ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம்...
13 அடி நீளமான நாகத்தின் உடல் அருங்காட்சியகத்தில்
தெமட்டபிட்டிய தம்மிககம பிரதேசத்தில் தென்னை தோட்டத்துக்கு மத்தியில் இறந்த நிலையில் இருந்த 13 அடி நீளமான நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வெளியான செய்தியை அடுத்து, தேசிய அருங்காட்சியக...

