அறிவித்தல்கள்
![](https://www.mukadu.com/wp-content/uploads/2023/11/IMG_1717-90x90.jpeg)
முகடு படைப்பகத்தின் 🚀 “வைகாசி நாசம்”https://youtu.be/iYeGTk2G4j0?si=pRoXKGB-qEIyOmGX “மாவீர்ர்போற்றி https://youtu.be/khsOj0RR4Ig?si=HDbHMB5Cw8kfpiB7”பொங்கலோ பொங்கல்”https://youtu.be/DGvCAGTBDdc?si=Cptjz6wmICRZoI6G”என்பால்” https://youtu.be/MUIjehDLblg?si=OoaVH8LjmUMhsO_t போன்ற பாடல்கள் தயாரிபின் தொடர்ச்சியாக...
![வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல்](https://www.mukadu.com/wp-content/uploads/2023/08/IMG_0630-90x90.jpeg)
மூச்சுடன் காற்று போல் வீட்டினில் தாய் மொழி வளர்த்திடு தமிழாய்” வணக்கம் முகடு படைப்பகத்தின் வெளியீடாக “வேரும் விழுதுகளுமாய் தமிழ்” என்ற பாடல் மிக விரைவில் அனைத்து தமிழ் உள்ளங்களையும்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2023/01/7739C340-0F7B-450E-9547-1F4212803D7B-90x90.jpeg)
கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2022/01/2D640148-6B7B-407E-AEBC-BA45BF1939B3-90x90.jpeg)
IMG_6440 முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல் உங்களுக்காக “பொங்கலோ பொங்கல்” வெளியீடு முகடு படைப்பகம் Lyrics ப.பார்தீ (parthipan) Music :- Jeyanthan Wicky Vocal :- Jothy , Jeyanthan Wicky Vedio ATELIER:- papillon de Paris
![](https://www.mukadu.com/wp-content/uploads/2021/09/26062573-E2E7-4923-87CE-6E66A4BA9778-90x90.jpeg)
இசை அத்தியாயம் சரிந்ததுவே!! இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2021/03/0333C203-03B1-450E-A36A-96F8B9646A7D-90x90.jpeg)
இன்று கோ. நாதனின் “அரவம் புணர்ந்த அடவி” கவிதைத் தொகுப்பினை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான விஜிதரனும், எழுத்தாளர் ஷாஜகானும் வெளியீட்ட தருணம். கவிதைப்பிரதியை சென்னை புத்தகக் கண்காட்சியில்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2021/01/441322F9-DDBA-4922-BF88-91AF62300EF2-90x90.jpeg)
அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று மாலை (28/01/2021) காலமானார் . ஈழத்து எழுத்துலக வரலாற்றில் வாசம் வீசிய மல்லிகை விடைபெற்றது.
![](https://www.mukadu.com/wp-content/uploads/2021/01/919DCC04-E96D-4648-8626-2736EA199C79-90x90.jpeg)
சயந்தனின் புதிய நாவல் “அஷோரா” சிறு வெளியீடு. எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, பாஸ்கர் சக்தி, அகரமுதல்வன் மற்றும்வேடியப்பன், மணிகண்டன் ஆகியோர்.
![](https://www.mukadu.com/wp-content/uploads/2020/11/77E8D33B-34DE-411D-B3D8-11EF11BCC7B0-90x90.jpeg)
வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2019/05/Ranjith_Softcopy_page-0001mm-90x90.jpg)
உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது! கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று...