இலங்கை செய்தி

பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்! ஒரு நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக்கொள்வதும், நீக்கிக்கொள்வதும் தனது தனிப்பட்ட விடயம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

மைத்திரியின் புதிய வியூகம்! திட்டம் தீட்டும் சந்திரிக்கா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 தொகுதி அமைப்பாளர்கள் அடுத்த வாரம் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து...

அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்! புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை ரணில் அரசு உடன் கைவிட வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக நாட்டை முடக்கி மாபெரும் போராட்டங்களை...

இலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம் தேசத்தின் கண்கவர் வண்ணச்சாயலுக்கு வழங்கும் கௌரவிப்பு முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளை...

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது! அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுரையில் தீர்மானம் எடுக்கவில்லை! பொதுஜன பெரனமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சுதந்திர கட்சியினுடனான புதிய கூட்டணி தொடர்பில் இதுரையில் எவ்விதமான...

கடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி! சீனா, இலங்கையுடனான நல்லுறவிற்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. மேலும் இருநாடுகளும் அடைந்துகொள்ளத்தக்க நிலைபேறான அடைவுகள் தொடர்பிலும்...

தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்! தான் மீண்டும் பிரதமராகக் காரணமாக தமிழ் மக்களுக்கு, என்றும் தான் நன்றியுடையவனாகவே இருப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்,...

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை! மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை! இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய...

படுகொலைச் சதித் திட்டம் – நாமலுக்கு CID அழைப்பு! அரசியல் பிரமுகர்கள் கொலை அச்சுறுத்தல் தொடர்பிலான வாக்குமூலத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ...