இலங்கை செய்தி

புதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்! புதிய அரசாங்கத்தில் ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுமென்றும், ஒவ்வொரு ஊடகங்களையும் தனித்தனியாக கண்காணிக்கும் வகையில் அமைச்சு...

இலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம்! இலங்கையினது அரசியல் நெருக்கடிக்கும், அதனது அரசியல் யாப்புக்கும் இணைவாக மேற்கொள்ளப்பட்ட அமைதியான, ஜனநாயக ரீதியான தீர்மானத்தை இலங்கையின்...

ஐ.தே.க. வின் வெற்றிக்கொண்டாட்டம் – காலிமுகத்திடலில் ஆதரவாளர்கள்! ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கொழும்பு காலிமுகத்திடலில் கூடியுள்ளதாக...

புதிய அமைச்சரவை புதன்! கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து? ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை நாளைமறுதினம் புதன்கிழமை பதவியேற்கும் எனத்...

வரலாற்றில் இணைந்த மஹிந்த! தானாக முன்வந்து பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தமையினால் மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் இணைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். இலங்கை...

இந்தியா- இலங்கைக்கு இடையிலான உறவை வளர்ப்பதற்கு நடவடிக்கை! இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை இந்தியா ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்து வரும் நாள்களில் இந்தியா-...

நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடல்! புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது....

புதிய அமைச்சரவை இன்று நியமனம்? இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

இலங்கையில் அரசியல் நெருக்கடி தொடரும்! இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றபோதும் அடுத்து வரும் இரண்டு வருடக்காலம் தீர்மானமிக்கதாக இருக்கும் என்று...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது! தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பத்தில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின்,...