இலங்கை செய்தி

மைத்திரி அணியின் 20 பேர் எம்முடன் : ஐ.தே.க ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 20 பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார...

பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா...

கூட்டமைப்பின் ஆதிக்கத்தை தடுக்க ஜனாதிபதியின் திட்டம்! ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகிறாரா? புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பில் கருத்தாடல்கள் தற்போது ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசிய முன்னணியின் தரப்பினர் இந்த கலந்துரையாடல்களில்...

அரசியலமைப்பு பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்து விட்டது! இலங்கையின் அரசியலமைப்பு பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்து விட்டதாக இந்திய நாளிதழான த ஹிந்து தெரிவித்துள்ளது. ஹிந்துவின்...

புதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகியதாக மஹிந்த! புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து தனது பதவியிலிருந்து விலகியதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

மஹிந்தவின் பதவி விலகலுக்கு காரணம் யார்? நாட்டு மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது...

விரைவாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்! உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள தரப்பினர்களுக்கு ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற...

மீண்டும் ரணில் தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி! இலங்கையில் கடந்த 50 நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி...

இன்றைய காலநிலை விபரம்! தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழமான தாழமுக்கம் 2018 டிசம்பர் 14ஆம் திகதி 23.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 540 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு...