இலங்கை செய்தி

வரலாற்றில் முதல் முறையாக 280 கோடி பெறுமதியான போதைப்பொருள் பிடிபட்டது!! 231 கிலோ 54 கிராம் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலப்பிட்டிய மற்றும் பேருவளை...

மீண்டும் மந்திர கோலுடன் மஹிந்த! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தனது மந்திர கோலை கையில் எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில்...

பிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார்! இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும்...

மைத்திரி – ரணிலை அறையில் போட்டு பூட்டி விடுங்கள்! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை...

தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த! மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவினை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். சர்ச்சைக்குரிய பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை,...

கட்சியில் இருந்து ஓரம்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறாமையினாலேயே வருகை தரவில்லை என முன்னாள்...

பிரதமர், அமைச்சரவைக்கு தடை விதிக்கப்பட்டமையே நெருக்கடி நிலைக்கு காரணம்! பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டதாலேயே நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது என குருநாகல் மாவட்ட...

“ஜனாதிபதி சிறிசேன சரியான முடிவை எடுப்பார்”! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு இணங்க செயற்பட்டு சரியான முடிவை எடுப்பார் என ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் வெளிநாட்டு...

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு! தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்....

நாம் போட்ட பிச்சையில் வந்த மைத்திரி! விரைவில் அடங்கும்! ஐக்கிய தேசியக் கட்சியின் பிச்சையில் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்டம் போடுகின்றார்....