இலங்கை செய்தி

சட்டரீதியற்ற அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்! சட்டரீதியற்ற நிழல் ஆட்சியின் நிதிநடவடிக்கைகளை நாம் முற்றாக முடக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்....

ஏகதிபத்தியவாதிகளால் சட்டங்களை இயற்ற முடியாது! முக்கியமான சட்டங்களை இயற்ற இந்த ஏகதிபத்தியவாதிகளால் முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. (திங்கட்கிழமை) நாடாளுமன்ற அமர்வின்...

அரசியல் நெருக்கடியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது....

அரசியல் குழப்ப நிலையைத் தடுப்பதற்கு ஒரே வழி தேர்தலே! நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி தேர்தலிற்குச் செல்வதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த...

அரசியல் குழப்பநிலைக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும்! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு ஜனாதிபதி உள்ளடங்களாக பலர் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர்...

மஹிந்தவின் அலுவலகத்திற்கான நிதியை தடுக்க வேண்டும்! மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நிம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்டில் அமைச்சரவை என எதுவும்...

நிலையான அரசாங்கத்தை தீர்மானிக்கும் நாள் நவம்பர் 23! இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலையில், யார் தலைமையிலான அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதென்ற குளறுபடி நீடிக்கின்றது. இதற்கு, எதிர்வரும்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த தேரர்கள் மீது தாக்குதல்! பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது...

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்! தற்போதைய சட்டவிரோத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

மஹிந்தவிற்காக குண்டு துளைக்காத கார்கள்? பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்காக குண்டு துளைக்காத கார்களை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஊடகப் பிரிவினால்...