கூகிள் தேடு பொறியில் இன்னமும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே!

கூகிள் தேடு பொறியில் இன்னமும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே! கூகிள் தேடு பொறியில் இன்னமும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே ஏற்றுக் கொண்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...

தற்போதைய நிலைமை தொடர்ந்தால் சர்வதேச தடைகள் விதிக்கப்படலாம்!

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்ந்தால் சர்வதேச தடைகள் விதிக்கப்படலாம்! இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான ஸ்திரமற்ற நிலைமை தொடர்பான சர்வதேச உன்னிப்பாக அவதானித்து வருவதாக ராஜதந்திர...

அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை!

அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை! நாடாளுமன்றத்தை ஒரு புறம் ஒதுக்கி தள்ளிட்டு விட்டு நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க ஜனாதிபதிக்கு இடமளிக்க போவதில்லை என ஐக்கிய...

கோத்தபாய, பசிலுக்கு எதிராக அமெரிக்காவிடம் முறைப்பாடு!

கோத்தபாய, பசிலுக்கு எதிராக அமெரிக்காவிடம் முறைப்பாடு! அரசியலமைப்புச் சட்டத்தை மீறி இலங்கைக்குள் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சியில் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பை வழங்கி வரும் இரண்டு அமெரிக்க...

ஐ.தே.கட்சியுடன் இணையும் இரு முக்கிய கட்சிகள்!

ஐ.தே.கட்சியுடன் இணையும் இரு முக்கிய கட்சிகள்! ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க...

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி! அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 175 ரூபாய் 56 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு! பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அறிவுறுத்தலுக்கமைய அனைத்து முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜூன ரணதுங்க விவகாரம் : 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

அர்ஜூன ரணதுங்க விவகாரம் : 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு! தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் 15 பேரிடம்...

சம்பந்தனை மாற்றுவதாக இல்லை!

சம்பந்தனை மாற்றுவதாக இல்லை! எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

நாட்டின் அரசியல் நிலைமை குறித்து ஐ.நா. கவலை!

நாட்டின் அரசியல் நிலைமை குறித்து ஐ.நா. கவலை! நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net