உலக செய்திகள்

உலகெங்கும் தினசரி 137பெண்கள் கொலை : ஐ.நா தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலர்கள் வெளியிட்ட புதியதரவுகளின்படி உலகெங்கிலும் தினமும் சராசரியாக 137பெண்கள்...

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம். தமிழினத்தின் விடுதலைக்காய் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் என்றுமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள்...

பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து Early Day Motion இற்காக ஆதரவு கோரிய தமிழ் தகவல் நடுவம். பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர் Frank Field அவர்களை Birkenhead Town Hall இல் 23.11.2018 மாலை 5.00 சந்தித்த தமிழ் தகவல் மையத்தின்...

பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர்...

உகண்டாவில் பயணிகள் படகொன்று கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு! உகண்டாவில் கட்சி விழிப்புணர்வுக்காக பயணிகள் படகொன்றில் சென்ற 30 பேர் வரை படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 30 பேர் உயிரிழந்தனர். நேற்று (வௌ்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற...

அவுஸ்ரேலியாவில் புழுதி புயலை தொடர்ந்து காட்டுத்தீ அபாயம்! அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் மணித்தியாலத்திற்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் புழுதிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....

சூதாட்டத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு! சூதாட்ட பிரச்சனையுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்காக (50000 க்கும் மேல்) அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையொன்று...

இன்டர்போல் தலைவராக தென்கொரியாவின் கிம் ஜொங் தெரிவு! சர்வதேச பொலிஸ் துறையான இன்டர்போலிற்கு தலைமை தாங்கும் ரஷ்யாவின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, அப்பதவிக்கு தென்கொரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்....

சீனா இரட்டை வழிநடத்தல் செய்மதிகளை விண்ணுக்கு செலுத்தியது! சீனா இரண்டு புதிய செய்மதிகளை தனது பீய்டோ வழிநடத்தல் செயற்கைகோள் கட்டமைப்பை நோக்கி செலுத்தியுள்ளது. (திங்கட்கிழமை) அதிகாலை லோங்...