அமெரிக்காவுக்கு காத்திருக்கும் சவால்!

அமெரிக்காவுக்கு காத்திருக்கும் சவால்! இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அடுத்தபடியாக இப்போது இலங்கையில் அதிகம் பரபரப்பாக பேசப்படுவது, அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு பற்றிய கதைகள் தான்....

அமைச்சர் றிசாத் நல்லவரா?

அமைச்சர் றிசாத் நல்லவரா? இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பன பற்றியெல்லாம் பேச,எழுத முதலில் நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக...

இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்!

இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்! சமயத்தலைவர்களின் வகிபாகம் இன்றைய இலங்கையில் அதிமுக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்!

ஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்! நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரண்டு மசூதிகள் மீது ஒருவர் நடத்திய நர வேட்டைக்கான பதிலடியாகவே, இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தா்ககுதல்கள் நடத்தப்பட்டிருக்கக்கூடும்...

புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்!

புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்! தமிழீழ விடுதலை போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று சகல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழீழம் உருவாகிய, வேளையில், காலம் சந்தர்ப்பம்...

இலங்கையில் நிலைமாறு கால நீதியின் எதிர்காலம்.

இலங்கையில் நிலைமாறு கால நீதியின் எதிர்காலம். செப்டம்பர் 2015ல், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1இற்கு ஒப்புதல் அளித்ததுடன், நிலைமாறுகால நீதி வழிமுறையொன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை...

நடுநிலை வகிக்குமா இந்தியா?

நடுநிலை வகிக்குமா இந்தியா? அர­சியல் கைதிகள் விடு­தலை, காணிகள் விடுவிப்பு உள்­ளிட்ட தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு பிரச்­சி­னை க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக மைத்­தி­ரி­பால...

யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை!

யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை! கடந்த வருடத்தில் 35000 வீதி விபத்துகள்;3113 பேர் மரணம் எமது நாடு காலத்துக்குக் காலம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளன. 2009ம் ஆண்டு வரை நாம்...

தட்டிக்கழிக்க முடியாத விசாரணை!

தட்டிக்கழிக்க முடியாத விசாரணை! முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்ற நிலையில் சர்வதேசத்தின் முன்பாக தலைகுனிந்து அரசாங்கம் இருக்கின்றது. அதற்குப் பிரதான காரணம்...

உங்கள் கையை உடனே பாருங்கள்… இப்படி நிறையக் கோடுகள் இருக்கிறதா?

உங்கள் கையை உடனே பாருங்கள்… இப்படி நிறையக் கோடுகள் இருக்கிறதா? நம் உள்ளங்கைகளில் காணப்படும் ரேகையைக் கொண்டு நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களை கை ரேகை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net