இந்திய செய்திகள்

இலங்கை அகதிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை! யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த மக்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அவர்களை புறக்கணித்து வருவதாக நடிகரும்...

வரலாற்றில் இந்திய மத்திய அரசை ஆட்டங்காண வைத்த மாவீரர் நாள்! கடந்த 27ஆம் திகதி தேசிய மாவீரர் தின நாள் தாயத்தில் புலம்பெயர் நாடுகள் எங்கிலும் எழுச்சிப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தாய் – விசாரணையில் அம்பலமான கொடூரச் செயல்! காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு, பாலூட்டியபோது...

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள்! நடிகரின் கோரிக்கை! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக...

பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட இருவர் கைது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் அச்சிடப்பட்ட கொடியை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் தமிழர்கள்...

இந்தியா, பிரித்தானியரிடம் இழந்த சொத்து மதிப்பு 7,37,50,069.25 கோடி ரூபாய் – அதிரவைக்கும் அறிக்கை! இந்தியாவை ஆட்சிசெய்த காலமான 1858- 1947 வரையான 173 ஆண்டுளில் பிரித்தானியர்கள் இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற...

கஜா புயல் பாதிப்பு – தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் கேரளா! கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் அவசர உதவிக்காக 10 கோடி ருபாய் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்....

ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் காட்சி உண்மையானதா? – மீண்டும் குழப்பம் அப்பல்லோ வைத்தியசாலை ஊழியரின் வாக்குமூலத்தால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் வீடியோ...

சேப்பாக்கத்தில் அரசாணை எரிப்பு போராட்டம் – 200 ஆசிரியர்கள் கைது! சேப்பாக்கத்தில் அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி...

மதுவால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை! நாகையில் குடிக்க பணம் தராமறுத்ததால் தந்தை செய்த வேலையில் அவரது 3 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் எனும் இடத்திவ் ரமேஷ் என்பவருக்கு...