இந்திய செய்திகள்

கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு! புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மக்களும் கஜா புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்....

தமிழ்நாட்டின் பல பாகங்களில் கன மழைக்கு வாய்ப்பு! வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு...

பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய எழுத்தாளர் கைது பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் எழுத்தாளர் வரவரராவை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா!- உயிரிழப்பு 49ஆக உயர்வு! தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா புயலை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்கள்...

கஜா புயல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு! தென்னிந்திய கரையோரங்களை கடுமையாக தாக்கிய கஜா புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. சுமார் 100 தொடக்கம் 120 கிலோமீற்றர்...

பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்! உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண் ஒருவரை குரங்குகள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை...

கட்சி ஆரம்பிக்க வேண்டாம் ரஜினிக்கு அறிவுரை! ரஜினிக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால், தயவு செய்து ஆரம்பிக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுவேன் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது: தமிழ்நாடு இலங்கையில் தற்போது அரசியல் பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையில், இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாதென தமிழ்நாடு...

சபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்! சபரிமலை பருவகாலத்தை முன்னிட்டு சென்னை கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சபரிமலை...

தீவிரமடைகின்றது கஜா புயல்! வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது. மேலும்...