காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை!

காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை! காத்தான்குடி பகுதியில் உள்ள மர அரிவு ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி!

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி! பேராதனை, கன்னொருவ பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள்...

முக்கிய பயங்கரவாதிகள் இருவர் வெளிநாட்டில் தலைமறைவு

முக்கிய பயங்கரவாதிகள் இருவர் வெளிநாட்டில் தலைமறைவு உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்­ப­டை­வாத...

குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்!

குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்! ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர்...

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம்.

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர்....

ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்!

ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்! நீதி அனைவருக்கும் பொதுவானது என்ற போதிலும், பொலிஸார் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிராகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது!

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது! தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை!

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை! அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர்...

சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம்!

சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம்! சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்திலிருந்து பயணமானது. இதில் கடற்படை...

பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை!

பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை! பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net