இலங்கை செய்தி

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம்! எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு...

புத்தளத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் பலி! புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாரவில பொலிஸ்...

இலங்கையில் மீண்டும் முடங்கியது சமூக வலைத்தளங்கள். நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளங்கள்...

193 துப்பாக்கி ரவைகளும், புலிகளின் தயாரிப்பு எறிகணையொன்றும் மீட்பு! மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 193 துப்பாக்கி...

தரம் 1-5 வரையான வகுப்புக்கள் 13ம் திகதியே ஆரம்பிக்கும்! நாட்டின் அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும்13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர்! 25 முதல் 30 வரையிலான தீவிரவாதிகளே இன்னமும் பிடிக்கப்படாமல் எஞ்சியுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள்! நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள், அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள் கொழும்பு நீதிமன்ற...

மாகந்துரே மதூஷ் CID தலைமையகத்தில் ஒப்படைப்பு! டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்....

இந்து ஆலயங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை. உயிர்த்த ஞாயிறு தினத்தில் தொடர்குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடும்...

பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்த தடை! நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமையினால், கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று (சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன....