இலங்கை செய்தி

யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டவர் கைது! சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து...

தமிழர்களுக்கு மாத்திரமா பயங்கரவாத தடைச்சட்டம்? தமிழர்களை கைது செய்யும்போது தவறாக தெரியாத பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது, நாட்டின் ஒரு தரப்பினரை கைது செய்யும்போது மாத்திரம் அது தவறாக தெரிவதாக...

6 மாதங்களுக்கு தனியாரிடம் 100MW கொள்வனவு! இடையற்ற மின்சாரத்தை வழங்கும் பொருட்டு 100 மெகா வாற் (100MW) மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது....

கோட்டபாயவினால் நேரடியாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன்! கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான...

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இனிமேல் மின்சார தடை இல்லை! நாட்டில் கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டுவரும் நாளாந்த மின்சார தடை நாளை முதல் அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது....

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது? எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாதென நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம்...

அதிக சூரிய ஒளி தாக்கம் ; பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு. சூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் இனிப்பு பண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம்...

மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – ஒப்பந்தம் கைச்சாத்து கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது....

நடுநிலை வகிக்குமா இந்தியா? அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக மைத்திரிபால...

நாடாளுமன்றத்தில் கதவுகளை பழுது பார்ப்பதற்காக 60 கோடி! நாடாளுமன்றத்தில் கதவுகளை பழுது பார்ப்பதற்காக 60 கோடி ரூபாய் பணம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வெளியேறும் கதவுகள் இரண்டினை பழுது...