//anjeng இலங்கை செய்தி | Mukadu

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் .

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் . 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம்...

இலங்கையில் நடந்த கொடுமை! பெண்களே அங்கு செல்லாதீர்கள்!

இலங்கையில் நடந்த கொடுமை! பெண்களே அங்கு செல்லாதீர்கள்! இலங்கை வந்த அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச மகளிர் தினமான கடந்த மார்ச் மாதம்...

பெண்களை குறி வைக்கும் கும்பல் தொடர்பான தகவல் அம்பலம்!

கொழும்பில் பெண்களை குறி வைக்கும் கும்பல் தொடர்பான தகவல் அம்பலம்! கொழும்பில் பெண்களை இலக்கு வைத்து கொள்ளையடிக்கும் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்லும் இந்த கொள்ளை...

இன்னும் சில காலங்களில் இலங்கை…

இன்னும் சில காலங்களில் இலங்கை… இம்முறை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்றே வெற்றியீட்டும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார...

ஆயுதங்கள், ஹெரோயின், ஆகியவற்றுக்கும் மதூஸுக்கும் தொடர்பு ; மரணச்சடங்கு இறுவெட்டும் மீட்பு

கைப்பற்றப்பட்ட வைரக்கல், ஹெரோயின், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கும் மதூஸுக்கும் தொடர்பு ? ; மரணச்சடங்கு இறுவெட்டும் மீட்பு பெறுமதிவாய்ந்த வைரக்கல்லுடன் கைதுசெய்யப்பட்ட கெவுமா என அழைக்கப்படும்...

கொழும்பில் அரசியல்வாதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

கொழும்பில் அரசியல்வாதியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல். கொழும்பு, மட்டக்குளி – கிம்புலாஎல பகுதியிலுள்ள, மேல் மாகாணசபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் வீட்டின் மீது இன்று...

யானை மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி!

யானை மீது வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி! புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – அநுராதபுரம்...

500 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் போலியானதா?

500 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் போலியானதா? பன்னிப்பிட்டியில் கொள்ளையிடப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட கல் இரத்தினக்கல்லா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய...

திருகோணமலை, பலாலி, மத்தள விமான நிலையப் பகுதிகள் வெளிநாடுகளிடம்!

திருகோணமலை, பலாலி, மத்தள விமான நிலையப் பகுதிகள் வெளிநாடுகளிடம்! திருகோணமலைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு குத்தகை எனும் பெயரில் விற்றுவிட்டனர்...

நொச்சியாகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!

நொச்சியாகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி! அநுராதபுரம் – புத்தளம் வீதியில் நொச்சியாகம மக்கள் சந்தைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளொன்றும், சிறியரக லொறியொன்றும் நேருக்கு நேர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net