//anjeng இலங்கை செய்தி | Mukadu

போரினால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் மாதாந்த கொடுப்பனவு!

போரினால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் மாதாந்த கொடுப்பனவு! யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலங்கள் தெரிவித்துள்ளது....

கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்!

கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்! 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அணி தமது கட்டுப்பாட்டிலேயே...

இன்றைய வானிலை!

இன்றைய வானிலை! ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

180 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

180 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு – பாதாளக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது! மொறட்டுவ, ராவதாவத்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 180 கோடி ரூபாய் பெறுமதியான 150 கிலோ கிராம்...

விடுதியில் உல்லாசம் -16 வயது சிறுமி கைது!

விடுதியில் உல்லாசம் -16 வயது சிறுமி கைது! குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியில் படகமுவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் 16 வயதான சிறுமியும், 38 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன்...

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறையும்! ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் குறைவடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார்!

அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார்! அரசாங்கத்துக்கு எதிரானவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கட்டுநாயக்கவில் சிக்கிய விமான சேவை ஊழியர்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய விமான சேவை ஊழியர். கட்டாரில் இருந்து இலங்கைக்கு தங்க வளையல்களை கடத்த முற்பட்ட ஒருவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

பாக்கு நீரிணைப் பகுதிகளில் சீன அதிகாரிகள் குழு ஆய்வு!

பாக்கு நீரிணைப் பகுதிகளில் சீன அதிகாரிகள் குழு ஆய்வு! இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு பாக்கு நீரிணை மற்றும் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச்...

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net