ஐ.தே.க வரவு- செலவு திட்டம் மக்களை ஏமாற்றும் செயற்பாடு!

ஐ.தே.க வரவு- செலவு திட்டம் மக்களை ஏமாற்றும் செயற்பாடு! 2019ஆம் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வரவு- செலவு திட்டம் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதாக கூறி அவர்களை ஏமாற்றுவதாகவே இருக்குமென எதிர்க்கட்சி...

வெளியேற வேண்டிவரும்? விமல் எச்சரிக்கை!

வெளியேற வேண்டிவரும்? விமல் எச்சரிக்கை! கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை தடுப்பதற்காக, நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டால், மகிந்த...

களியாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல்!

களியாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல்! கொக்கெய்ன் மற்றும் போதை பொருள் வில்லைகளுடன் கைதுசெய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு...

சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலைப்புலிகளும் இராணுவமும் ஒன்றா?

சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலைப்புலிகளும் இராணுவமும் ஒன்றா? விடுதலைப்புலிகள் அமைப்புடன் இராணுவத்தினரை சமனாக மதிப்பிடுவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுஜன...

வியாழனுடன் நிறைவடைகிறது முறைப்பாடுகளை ஏற்கும் பணி.

வியாழனுடன் நிறைவடைகிறது முறைப்பாடுகளை ஏற்கும் பணி. அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி வியாழக்கிழமையுடன்...

வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்!

வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்! 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூலம் வானங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரவு செலவுத்...

அனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்!

அனைவரும் ஒற்றுமையாக வாழும் காலம் உருவாக வேண்டும்! அனைத்து சமூகங்களுக்கிடையில் நட்புறவுமிக்க அன்புகலந்த உறவுகள் வலுவடைந்து சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குரிய காலமொன்று உருவாக...

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும்.

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும். இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவபெருமானுக்கு உரிய...

கலாசார பல்வகைமையின் பெறுமதியை அறிய சிவராத்திரி வழிவகுக்கும்!

கலாசார பல்வகைமையின் பெறுமதியை அறிய சிவராத்திரி வழிவகுக்கும்! இன, மத, கலாசார பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்துகொள்வதற்கு மஹா சிவராத்திரி தினம் வழிவகுக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பெண்கள் கும்பல்!

இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பெண்கள் கும்பல்! இலங்கையில் பாரிய கொள்ளையில் பெண்கள் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கிகளின் ATM அட்டைகளை திருடி பல லட்சம் ரூபாய்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net