இலங்கை செய்தி

மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜே.வி.பி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜே.வி.பியின்...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றும் வீதியில் காத்திருக்கின்றனர்! காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருப்பதாக...

கொழும்பிலுள்ள கடைக்கு சாப்பிடச் சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி! கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருதானையிலுள்ள...

ரணில் சிறைக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டதா? ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்...

ஒன்றாய்க் கூடிய அரசியல் எதிரிகள். சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில்...

இந்திய-பாகிஸ்தான் பதற்றம்; இலங்கை கடும் கவலை! காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமாவில் இந்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக...

உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் கஞ்சா செடி வளர்ப்பு: அதிர்ச்சியில் பொலிஸார்! இலங்கையில் உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஞ்சா செடி வளர்த்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் புதிய விசா நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அந்த வகையில், பிரித்தானியா,...

பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அலட்சியப் போக்கு! பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் குறிப்பிட்டுள்ளார்....

இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும்! இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...