இலங்கை செய்தி

காணமால்போனோர் குறித்து ஆராய பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும். காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும் என காணமாலாக்கப்பட்டோர்...

நல்லாட்சியை அனைவரும் வெறுக்கத் தொடங்கியுள்ளனர்! நல்லாட்சியைக் கொண்டு வந்த அனைவரும் அரசாங்கத்தை வெறுத்துள்ளதுடன்,அதனை விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரான...

இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டு நிலைமை குறித்து இலங்கை அதிருப்தி! இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் கடுமையான அதிருப்தியை...

பசில் – கம்மன்பில மோதல்! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது....

உலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கை சிறுவன். இலங்கையை சேர்ந்த சிறுவன் உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக கூகுள் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். வேயங்கொட தூய...

பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி! திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்த இளைஞன்! இலங்கை பேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெவிநுவர பிரதேசததில் போலி பேஸ்புக்...

இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்! இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய...

இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரும் புதிய விதிமுறை! இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பான புதிய விதிமுறை விரைவில் அமுலாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

கோத்தபாயவை பிரபாகரனாக சித்தரிப்பதை ரணில் நிறுத்த வேண்டும்! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரபாகரனாக சித்தரிப்பதை பிரதமர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...