உலக செய்திகள்

இரண்டு வயது குழந்தையின் கால்களை உடைத்த கொடூர தாய்! இரண்டு வயது குழந்தையின் கால்களை உடைத்த கொடூத்தாய்க்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்பேர்டாவைச் சேர்ந்த 29 வயதான இளம் தாய் ஒருவருக்கே...

இணையத்தில் வைரலாகும் ‘ஐஸ் அரசி’ விடுமுறைக்காக ஐஸ்லாந்திற்கு சென்ற 77 வயதான பாட்டியின் சாகசம் குறித்த ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த...

சிறீலங்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படங்கள் ஜெனிவா முன்றலில். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 40வது கூட்டத்தொடர் இன்று ஆறாவது நாள் நடைபெறும் நிலையில்...

9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் நிலக்கீழ் சாக்கடை மூடியில் சிக்கிய எலி ஒன்றைப் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர் யேர்மனி நாட்டுத் தீயணைப்புப் படையினர். யேர்மனி...

பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு! புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர்...

3 வயது சிறுமிக்கு திருமணம் நடத்திய குடும்பத்தினர்! யேமனில் உணவு மற்றும் இருப்பிடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 3 வயது சிறுமியை அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். யேமனில்...

ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வோம் “Brigadier Priyanka Fernandoக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு” 04 Feb 2018 அன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்...

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம்! அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 12 நிமிடங்கள் வரையில் நீடித்த இந்த...

மீண்டும் தமிழர் பிரச்சினையில் லிபரல் கட்சியின் இரட்டை வேடம்! ஐக்கிய நாடுகள் சபை விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற மசோதாவை, கனடாவின் கொன்சவ் வேட்டிவ் கட்சி...

ஐநாவை நோக்கி தொடரும் ஈருருளிப்பயணம். தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஒன்பதாம் நாளாக 26/02/2019 பாசெல் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம்...