1400 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள உலகின் பணக்கார பூனை.

1400 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள உலகின் பணக்கார பூனை. ஜெர்மனியை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட், தன் செல்லப்பிராணி ‘சௌபீட்’ மீது வைத்த அதீத பாசத்தால் அரசு அனுமதித்தால்...

சித்திரவதை விவகாரத்தில் இலங்கையின் உயர் அதிகாரிகள் சிக்கினர்?

சித்திரவதை விவகாரத்தில் இலங்கையின் உயர் அதிகாரிகள் சிக்கினர்? சித்திரவதைக்கு எதிராக ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளது பெயரும் அடங்குவதாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு...

இலங்கையின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது: ஜெனீவாவில் தெரிவிப்பு

இலங்கையின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது: ஜெனீவாவில் தெரிவிப்பு மனித உரிமை பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள்...

கர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கனேடியர்: விசாரணையில் திருப்பம்!

கர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கனேடியர்: விசாரணையில் அதிரடி திருப்பம்! கனடாவில் 20 வார கர்ப்பிணி மனைவிக்கு போதை மருந்து தந்து கொலை செய்த வழக்கில் விசாரணை அடுத்த கட்டத்தில் எட்டியுள்ளது....

தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க லண்டனிலும் போராட்டம்!

தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க லண்டனிலும் போராட்டம்! இன்றைய தினம் (25)காலை 10.00 க்கு பிரிட்டன் பிரதமர்அலுவலகத்திற்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய...

9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்!

9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்: சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்! ஸ்பெயின் நாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானிய சிறுமி ஒவ்வாமையால் மரணமடைந்த சம்பவம்...

இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள்!

இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள்! காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள இளம் பெண்கள் சமூக ஊடக பிரசாரத்தை...

சவுதி இளவரசருக்குகாய் தங்கத் துப்பாக்கி!

சவுதி இளவரசருக்குகாய் தங்கத் துப்பாக்கி! சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியினை பரிசாக வழங்கியுள்ளனர். பாகிஸ்தான் எம்பிக்கள், இது ஹெக்லர் அண்ட் கோச்...

பாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா

பாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...

கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்!

கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்! இந்திய வம்சாவளி சிறுமியான ரியா ராஜ்குமாரைக் கொலை செய்ததாக அவளது தந்தையான ரூபேஷ் ராஜ்குமார் குண்டுக்காயங்களுடன் கைதாகி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net