இவள் மீண்டும் வரமாட்டாளா?

இவள் மீண்டும் வரமாட்டாளா? பழுதடைந்த பண்ணை ஒன்றை திருத்தி அமைக்கும் வேலைகள் மும்முரமாக கப்டன் குவேனியின் தலைமையில் நடந்துகொண்டிருந்தன. சிறு பற்றைக் காடுகள் மண்டி, சிதைந்துபோய்க் கிடந்த...

மரணதண்டனை நிறைவேற்றம் இலங்கையில் சாத்தியமாகுமா?

மரணதண்டனை நிறைவேற்றம் இலங்கையில் சாத்தியமாகுமா? இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படு​மென...

புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி!

புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி! இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட...

அடுத்திருக்கும் மாகாணங்களை இணைக்கலாம் என்பதன் இராஜதந்திர இலக்கு என்ன?

அடுத்திருக்கும் மாகாணங்களை இணைக்கலாம் என்பதன் இராஜதந்திர இலக்கு என்ன? புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் சாத்தியமில்லை என்பது ஒருபுறம் உண்மையானாலும் மறுபுறம் இந்த புதிய அரசியல் யாப்பு...

தைப்பூசம் என்றால் என்ன? ஏன் கொண்டாடபடுகிறது? தைப்பூச விரத முறைகள்!

தைப்பூசம் என்றால் என்ன? ஏன் கொண்டாடபடுகிறது? தைப்பூச விரத முறைகள்! முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான விழாக்களில் ஒன்றாக உள்ளது தைப்பூசம். சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி,...

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்…

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தான் அதிர்ஷ்டமாம்! 2019 ஜனவரி மாத எண் ஜோதிடப்பலன்கள் இதில் யார் யாருக்கு எப்படி என்று பார்ப்போம். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

தை பிறந்தால் வழி பிறக்கும்!

தை பிறந்தால் வழி பிறக்கும்! ‘தை பிறந்தால் வழி பிறக்கும் ‘ என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம்...

வியாபாரம் தொழில் செழிக்க வாஸ்து!

வியாபாரம் தொழில் செழிக்க வாஸ்து! கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு திசையை பார்த்த கடைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாஸ்து நியதிகள் உள்ளன....

இலங்கையிலும் மாலைதீவிலும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடை ஓய்வு!

இலங்கையிலும் மாலைதீவிலும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடை ஓய்வு! இது மீண்டும் முகமலர்ச்சிக்கும் கைகுலுக்கலுக்குமான ஒரு தருணம். அசட்டை மனப்பான்மையுடனான பல வருடகால உறவுகளுக்குப் பிறகு,...

மனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை!

மனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை! வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net