கட்டுரை

இலங்கையின் நாடாளுமன்றமும் தமிழீழ மக்களும்! பிரான்ஸ் முதலாவதாக, நாடாளுமன்றம் என்றால் என்ன என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். பிரஞ்சு மொழியில் பார்ல்(parler) பேசு, கதை, போன்ற அர்தமுள்ள சொல்லிருந்து...

தீபாவளியின் உண்மைப் பொருள்! தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப்...

40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் ஈழத்தமிழ் மக்கள்! 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலை மாதம் இலங்கையின் இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரதுங்க...

சபரிமலை சர்ச்சையும், மாதவிடாய் பெண்களை கருவறையில் அனுமதிக்கும் கோயிலும்! சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வித்தியாசமில்லாமல் பெண்களை அனுமதிக்கவேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

சரஸ்வதி பூஜை கொண்டாடுவது எப்படி? கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி...

நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறைக்குள் இலங்கை! சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், நவம்பர் மாதமும் இரண்டு முறை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற பின்னர்...

அரசியல் கைதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! தமிழ்த் தேசிய அரசியலில் அவ்வப்போது சில பிரச்சினைகள் திடீரென் மேற்பரப்புக்கு வருவதும், பின்னர் தணிந்து போவதும் இயல்பான ஒன்றாகி விட்டது. இராணுவ...

ஐரோப்பாவில் கலவரபூமியாக மாறியிருக்கும் இந்துக் கோவில்கள்! தமிழர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் முதலில் தேடுகின்ற இடம் ஆலயம். புலம்பெயர்ந்த மக்களுக்கு உறவுகள் தேசங்களை பிரிந்த மனச்சுமைகளை...

ஆணவத்தை அழிக்கும் நவராத்திரி விரதம்! நவராத்திரி, சிவராத்திரி, ஏகாதசி என இறைவனை இரவு நேரத்தில் வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. காரணம், இரவில் இறை தியானம் செய்வது மிகவும் மகிமையுள்ளது. எல்லாமே...

சிவபூமி சிங்கள பூமியாகுமா? ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும்,...