கலை பண்பாடு உரையாடல்

கரைச்சி பிரதேச கலாச்சார விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது. வடமாகாண கலாச்சார திணைக்களம்...

சுவிற்சர்லாந்தில் பலரை வியப்பில் ஆழ்த்திய பட்டமளிப்பு விழா! சுவிற்சர்லாந்து – பேர்ண் நகரில் இடம்பெற்ற முத்தமிழ் விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின்...

துர்க்கைக்கு இன்று நவராத்திரியின் இரண்டாம் நாள்! ‘துர்க்கை’ என்றாலே வீரமும் கோபமும் விவேகமும் நிறைந்த பெயர் என பலரும் கருதுவார்கள். அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு துர்க்கா எனப் பெயர் வைப்பவர்களும்...

போரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம் ஈழத்தமிழ் எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களது ‘கர்ப்பநிலம்’ நாவலின் அறிமுக நிகழ்வு தலைநகர்...

புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் நிறைய முயற்சிகள் செய்கின்றது. சமய விழாவாக அன்றி ஒரு பண்பாட்டு விழாவாக, ஒரு கருத்தியலின் பின்னணியில் பாரீஸ்...

இன்று “தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை” ஏற்பாட்டில் பாரீஸில் நடைபெற்ற சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி போராளிகள் எழுதிய “நெருப்பாற்றில் நீந்தியவர்கள்” அனுபவ பகிர்வு நூலும் ,”ஒரு போராளியின்...

எழுத்துக்களால் ஈர்த்தவர்களில் 1 யாராவது ஒரு படைப்பை வெளியிட்டு அது தனிப்பட என் கரம் சேர்ந்தாலன்றி இது வரை ஒருவரை குறிப்பிட்டு, அவதானத்தில் வைத்து அவர்கள் பற்றிய பதிவொன்றை நான் பதிவிட்டதில்லை...

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில்...

தமிழ் உலகை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் இன்று (17.08.2016) மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் – ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒருங்கிணைப்பில்...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு குணா கவியழகன் எழுத்தாளர் ஜெயமோகன் விகடன் தடம் இதழுக்கு அளித்த நேர்காணலில்“இலங்கையில் நடந்தது...