யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில்!

யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில்! யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மன்னாரில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு.

மன்னாரில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு. மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேருக்கு டெங்கு நோய்.

முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேருக்கு டெங்கு நோய். முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில்...

வவுனியாவில் பதற்றம் – நாற்றமடைய போகும் வவுனியா நகரம்!

வவுனியாவில் பதற்றம் – நாற்றமடைய போகும் வவுனியா நகரம்! .நாற்றமடைய போகும் வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைகள் குப்பைகளை கொட்டும் பகுதியான பம்பைமடு காட்டுப்பகுதியில் வீடுகளை அமைத்துள்ள...

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் குவிப்பு!

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் குவிப்பு! திருகோணமலை – கிண்ணியா, கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில்...

வடக்கில் இராணுவம் அகற்றப்பட வேண்டும்!

வடக்கில் இராணுவம் அகற்றப்பட வேண்டும்! வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள்...

ஆனந்தபுரத்தில் பெருமிதம் கொண்ட சஜித் பிரேமதாச!

ஆனந்தபுரத்தில் பெருமிதம் கொண்ட சஜித் பிரேமதாச! செமட்ட செவன வீட்டமைப்பு மாதிரிக்கிராமங்களை அமைக்கும் செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னிலையாகத் திகழ்கின்றது என்றும், இதனை நான்...

வடக்கின் முக்கிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

வடக்கின் முக்கிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! வடக்கில் போக்குவரத்துப் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில்...

மாணவன் மீது தாக்குதல் முயற்சி – சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில்!

கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி – சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில்! கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையால்...

பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடை சாய்வு

பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடை சாய்வு இன்று காலை 8 மணியளவில் யாழ் நோக்கிச் சென்ற பாரவூர்த்தி பூநகரி தனங்கிளப்பு பகுதியில் வீதியை விட்டுச் சென்று குடை சாய்ந்துள்ளது எனினும் எவருக்கும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net