ஈழம்

வவுனியாவில் மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த, அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது....

எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன மன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு...

ஜெனீவாவிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்பதே அரசின் ஒரே குறிக்கோள்! தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல மாறாக, ஜெனீவா பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும்...

வலி.வடக்கில் சிறுமி மீது துஷ்பிரயோகம்! யாழ்ப்பாணம் வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

வலி.வடக்கில் 19 ஏக்கர் காணிகள் மக்கள் வசம்!! வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, 19 ஏக்கர் காணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன. ஜே.249,ஜே.250 கிராமசேவகர்...

மட்டக்களப்பில் மரக்கடத்தலை முறியடித்த வன அதிகாரிகள்!! அனுமதியின்றி பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டக்களப்பு – புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள்...

மயிலிட்டியில் தைப்பூச நாளில் கடலில் இறக்கப்பட்ட வள்ளங்கள்!! வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட மீன்பிடி வள்ளங்கள் தைப்பூச நாளான நேற்று கடலுக்குள் இறக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன....

மாந்தை மேற்கில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) குறித்த...

பாரதிராஜாவின் சினிமா கல்லூரி மீது குற்றம் சாட்டும் யாழ். இளைஞன்! தென்னிந்திய சினிமா இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா தனது கல்லூரியில் சினிமா துறை தொடா்பாக கல்வி கற்க சென்ற தன்னிடம் பெற்ற...

வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு வவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்...