ஈழம்

மன்.குருவில் கிராம வீதியை சீரமைக்க கோரிக்கை! மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கண்டல் குருவில் கிராமம் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டது அன்றிலிருந்து...

ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிரான கையெழுத்து வேட்டை இரண்டாவது நாளாக...

மன்னாரில் உடும்பைக் இறைச்சியாக்க முற்பட்டவருக்கு 20,000 ரூபா அபராதம்! காட்டில் பிடிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கொன்று இறைச்சியாக்க கையில் எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

யாழ். மயிலிட்டியில் கிணறு ஒன்றில் RPG குண்டுகள் மீட்பு! யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று(19) மாலை கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய...

தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்! வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென...

சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது! 6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று (20) அதிகாலை பொதிகள் செய்யப்பட்ட...

வவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்! வவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் எனக்கு எதிராக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த பிரச்சாரங்களுக்கு...

சாஸ்திரம் பார்ப்பதை விடுங்கள்! எனது நிலைப்பாடு இதுதான்! புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு இருக்கிறதா? இல்லையா? அல்லது வெற்றி பெறுமா? என்று சாஸ்திரம் பார்ப்பதை விடுத்து இதனை நிறைவேற்ற மும்முரமாக...

பன்னங்கண்டி சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சன சமூக நிலையமும் இணைந்து நடார்த்திய பொங்கல் விழாவும், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வும் இன்று இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு...

வவுனியா வைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்! வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...