ஈழம்

யாழில் நகை கடைக்குள் நுழைந்து மூர்க்கத்தனமான தாக்குதல்! யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், உரிமையாளரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரை மூர்க்கத்தனமாக...

புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே முக்கியம்! புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே சாலச்சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

முல்லைத்தீவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள மைத்திரி. எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

யாழில் நிர்மாணிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் பாரிய சர்ச்சை! யாழ். காங்கேசன்துறை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் தற்போது சர்ச்சைகள்...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்! வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் ரணில்...

கரைச்சி பிரதேசசபையின் அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள். கரைச்சி பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன....

உலகின் அபூர்வ பொருள் ஒன்று மன்னாரில் கண்டுபிடிப்பு! உலகின் மிகப் பழமையான கிராம்பு வகை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் – மாந்தையில்...

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்! புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது என முன்னாள்...

வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல்! வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல்...

அமெரிக்கா ஆய்விற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி! மன்னார் கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக...