ஈழம்

மதீப்பீடு செய்த பகுதியை விடுத்து வேறு பகுதியில் வீதி புனரமைப்பு – பொது மக்கள் குற்றச்சாட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் கிருஸ்ண ஆலய வீதியில் கம்பொரலிய திட்டத்தின் கீழ் வீதி...

மன்னாரில் மேலும் சில மனித எலும்புக்கூடுகள் மீட்பு! மன்னாரில் 225 ஆவது நாளாகவும் தொடரும் அகழ்வுப் பணிகளில் மேலும் சில எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...

விவசாயிகளுடன் வீதிக்கு இறங்கிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், கருணாவும்! மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு இராஜாங்க அமைச்சர்...

ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது பாதுகாருங்கள் – முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி...

முல்லைத்தீவில் கடலில் மிதந்து வந்த பெறுமதியான வலைகள் முல்லைத்தீவு – நாயாறு ஆழ்கடலில் மிதந்து வந்த ஒரு தொகுதி வலை நேற்று மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன. நாயறுப்பகுதி மீனவர்கள் நேற்று காலை...

வவுனியாவில் அம்மாச்சி உணவகம் முன்பாக புதிதாக முளைத்துள்ள மதுபானக் கடை! மக்கள் விசனம்! வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று திடீரென புதிதாக மது விற்பனை நிலையம் ஒன்று திறந்து...

யாழில் ஆர்ப்பாட்டம் : மீண்டும் ரெஜினோல்ட் குரே வேண்டும்! வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னாக இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு...

கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி! மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது . தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...

கிளாலி கிராமத்து மக்களில் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன்! கிளாலி பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளாலி கிராமத்திற்கு விஜயம்...

பாகுபாடற்ற தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம்! நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது கிடையாது. எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற...